5ம் ஆண்டு நினைவஞ்சலி: அமரர் இராஜசிங்கம் பூரணம்

அமரர் இராஜசிங்கம் பூரணம்
நீர்வேலி, Sri Lanka (பிறந்த இடம்)
இறப்பு - 17 MAR 2018

யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த இராஜசிங்கம் பூரணம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

உன்னை இழந்து ஆண்டு ஐந்து ஆனாலும்
உந்தன் ஆசைமுகம், நேசப்புன்னகை
மறையவில்லை.....!

நேற்று போல் இருக்கிறது
உன் நெஞ்சகலா அந்நினைவு!
நெஞ்சம் பதைக்கிறது அந்நாளை
நினைக்கையிலே
ஏன் என்னை மறந்தாய்!

நாங்கள் உன்னை பிரியவில்லை - ஆனால்
நீ எங்கள் அருகில் இல்லை
உன்னை யாசிக்கிறோம் - அதைவிட
உன்னை நேசிக்கிறோம்...

எம் மூச்சு காற்றோடு மட்டும் தான் உன் உரசல்கள்
நீ காற்றோடு தானே கலந்துவிட்டாய்..
"எங்கள் உயிரில் கலந்ததுபோல்

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்

Posted on 17 Mar 2023 by Neervely Admin1
Content Management Powered by CuteNews