1ம் ஆண்டு நினைவஞ்சலி: அமரர் ஜெகசோதிமலர் சடாட்சரம் (சோதி)
அமரர் ஜெகசோதிமலர் சடாட்சரம் (சோதி)
வயது 77
உரும்பிராய், Sri Lanka (பிறந்த இடம்) நீர்வேலி, Sri Lanka Neuilly-sur-Marne, France
பிறப்பு 30 JUL 1944***இறப்பு 21 JAN 2022

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், நீர்வேலியை வசிப்பிடமாகவும் பிரான்ஸ் Neuilly-sur-Marne ஐ வதிவிடமாகவும் கொண்ட ஜெகசோதிமலர் சடாட்சரம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டவன் அடி சேர்ந்து
ஆண்டு ஒன்று ஆயிற்று! ஆனாலும்
நாம் அழுகின்றோம் அம்மா அம்மாவென்று

கண்மணிகளாய் எமை ஆளாக்கிவிட்டு
காற்றோடு போய்விட்டீர்களே!
கண்களில் நிறைந்த நீருடனே- நாம்
கலங்குகின்றோம் அம்மா அம்மாவென்று

பாசத்தோடும் பண்போடும் எமை
பாதுகாத்த எம் தாயே!
விண்ணிலே இருந்தாலும் எம் சந்ததிக்கு
ஒளி விளக்காய் ஒளி தந்து
வழி நடத்துங்கள் அம்மா!

எத்தனை ஆண்டுகள் கடந்தாலும்
எமது மனம் உங்களைத் தேடிக்
கொண்டே இருக்கும்

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்


Posted on 23 Jan 2023 by Neervely Admin1
Content Management Powered by CuteNews