31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்: திரு எலியாஸ் வரப்பிரகாசம்
திரு எலியாஸ் வரப்பிரகாசம்
கலாபூஷணம், கலைமாமணி, ஈழத்து கலைமுரசு
வயது 92
நீர்வேலி, Sri Lanka (பிறந்த இடம்) கொழும்புத்துறை, Sri Lanka
பிறப்ப 15 AUG 1930***இறப்பு 20 SEP 2022

யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், கொழும்புத்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட எலியாஸ் வரப்பிரகாசம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் 31ம் நாள் நினைவு திருப்பலி 22-10-2022 சனிக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் Eglise saint Louis, 13 Rue Etienne Dolet, 93140 Bondy, France எனும் முகவரியில் அமைந்துள்ளை ஆலயத்தில் ஒப்புக்கொடுக்கப்படும்.

இங்ஙனம்,
குடும்பத்தினர்

Posted on 24 Oct 2022 by Neervely Admin1
Content Management Powered by CuteNews