31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்: திருமதி அசோகமலர் அருந்தவநாதன் (மாலா)

திருமதி அசோகமலர் அருந்தவநாதன் (மாலா)
வயது 69
நீர்வேலி தெற்கு, Sri Lanka (பிறந்த இடம்), Harrow, United Kingdom
தோற்றம் 24 MAY 1956 *** மறைவு 20 JUN 2025


யாழ். நீர்வேலி தெற்கு கந்தசாமி கோவிலடியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Harrow ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அசோகமலர் அருந்தவநாதன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம்,
குடும்பத்தினர்

Posted on 21 Jul 2025 by Neervely Admin1
Content Management Powered by CuteNews