10ம் ஆண்டு நினைவஞ்சலி: அமரர் மகேஸ்வரி நடராஜா (கண்மணி)

அமரர் மகேஸ்வரி நடராஜா (கண்மணி)
நீர்வேலி, Sri Lanka (பிறந்த இடம்)
 மறைவு 26 JUN 2015


யாழ். நீர்வேலி மத்தியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மகேஸ்வரி நடராஜா அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்பும் பண்பும் அரவணைப்பும்
நிறைந்த எங்கள் அன்பு அம்மா
பத்து ஆண்டுகள் ஓடிவிட்டதம்மா

என்ன செய்வது எம் மனம் ஏங்குகிறது!
அழுத விழிகளுக்கு ஆறுதல் காட்ட
ஒரு முறையாவது வாங்க அம்மா
உங்கள் முகம் காண!

உங்கள் புன்சிரிப்பும் பாசம் நிறைந்த
அரவணைப்பும் எங்களை ஒவ்வொரு
பொழுதும் ஏங்க வைக்கின்றது அம்மா

எங்களுக்கான இலக்கணம் படைத்த
உங்களை பத்து அல்லபல நூறு ஆண்டுகள்
சென்றாலும் மறக்கமாட்டோம்

உங்கள் ஆத்மா சாந்திபெற
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...    

தகவல்: குடும்பத்தினர்

Posted on 24 Jun 2025 by Neervely Admin1
Content Management Powered by CuteNews