15ம் ஆண்டு நினைவஞ்சலி: அமரர் செல்லத்துரை இராசேந்திரம்
அமரர் செல்லத்துரை இராசேந்திரம்
வயது 75
நீர்வேலி, Sri Lanka (பிறந்த இடம்), Sutton, United Kingdom
தோற்றம் 24 MAY 1935***மறைவு 04 JUN 2010


யாழ். நீர்வேலி தெற்கை பிறப்பிடமாகவும், இலண்டன் Sutton ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்லத்துரை இராசேந்திரம் அவர்களின் 15ம் ஆண்டு நினைவஞ்சலி.

எங்கள் குடும்பத்தின் ஒளிவிளக்கே
 உங்கள் அரவணைப்பில்
 இல்லறம் வாழ்ந்திருந்தோம்
இன்று நாம் தவிக்கின்றோம்
 நீங்கள் இன்றி

ஏங்குகின்றோம் உங்கள் பாசத்திற்காய்
ஆறாத்துயருடன் அன்பையும் பாசத்தையும் காட்டி
உங்கள் கண்களுக்குள் வைத்து வழிகாட்டி
வளர்த்தீர்கள்!

எத்தனை ஆண்டுகள் நகர்ந்தாலும்
உன் நினைவு எமை விட்டு அகலாது

நாங்கள் உன்னை மறந்தால்
 தானே நினைப்பதற்கு
 நினைவே என்றும் நீங்கள் தான்

வானுலகம் சென்றாலும் எம்
 வழித்துணையாவும் என்றும்
 இருந்துவிடுவீர்கள் !!!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!   

தகவல்: குடும்பத்தினர்

Posted on 04 Jun 2025 by Neervely Admin1
Content Management Powered by CuteNews