உரும்பிராய், Sri Lanka (பிறந்த இடம்), நீர்வேலி, Sri Lanka, Chur, Switzerland, Bern, Switzerland
யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், நீர்வேலியை வதிவிடமாகவும், சுவிஸ் Chur Bern ஆகிய இடங்களை தற்போதைய வசிப்பிடமாவும் கொண்ட பத்மநாதன் தவமலர் அவர்கள் 01-06-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துவேல் சிவகொழுந்து அன்பு மகளும்,
காலஞ்சென்ற பொன்னையா பத்மநாதன் அவர்களின் மனைவியும்,
ஜெயகோபி, ஜெயகரன், முரளி, ரமணன், .விஜிதா, ராம் ஆகியோரின் தாயாரும்,
சுப்பிரமணியம், அருணான், குணசுந்தரி, ரஜனி, டினா, கிறிஸ்டினா, சுவிஷ்னி ஆகியோரின் மாமியாரும்,
பரமேஸ்வரி, தங்கமணி, பஞ்சலிங்கம், நடராஜா, முத்துமலர் ஆகியோரின் சகோதரியும்,
காலஞ்சென்ற நாகேஸ்வரி அவர்களின் அன்பு மச்சாளும் ஆவார்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Monday, 02 Jun 2025 4:00 PM - 6:00 PM
Bremgarten cemetery Murtenstrasse 51, 3008 Bern, Switzerland
பார்வைக்கு
Tuesday, 03 Jun 2025 8:00 AM - 6:00 PM
Bremgarten cemetery Murtenstrasse 51, 3008 Bern, Switzerland
கிரியை
Wednesday, 04 Jun 2025 11:30 AM - 3:00 PM
Bremgarten cemetery Murtenstrasse 51, 3008 Bern, Switzerland
தொடர்புகளுக்கு
ஜெயகோபி - மகன்
Mobile : +41795201579
ஜெயகரன் - மகன்
Mobile : +41762019893
முரளி - மகன்
Mobile : +41794887137
ரமணன் - மகன்
Mobile : +41792736500
விஜிதா - மகள்
Mobile : +41786103549
ராம் - மகன்
Mobile : +41786071615