யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய், பிரான்ஸ் Paris ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயதேவன் பாலாம்பிகை அவர்கள் 26-11-2025 புதன்கிழமை அன்று பிரான்ஸ் பாரிசில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முத்தையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஜெயரட்ணம் றோசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற ஜெயதேவன் அவர்களின் அன்பு மனைவியும்,
உருத்திரன்(பிரான்ஸ்), சுபேந்திரன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கீதா(பிரான்ஸ்) அவர்களின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற ரகுராஜகுமாரன் அவர்களின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான நாகேஸ்வரி, ஜெயமணி மற்றும் ஜெயராணி, ஜெயசோதி, ஜெயலக்ஷ்மி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
Dylan, Ryann, Diviya, Dilshan, Dilo ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Sunday, 30 Nov 2025 3:00 PM - 4:00 PM Cimetière Intercommunal des Joncherolles
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
கிரியை
Monday, 01 Dec 2025 8:45 AM - 11:45 AM Cimetière Intercommunal des Joncherolles
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தகனம்
Monday, 01 Dec 2025 11:45 AM
Cimetière Intercommunal des Joncherolles
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தொடர்புகளுக்கு
உருத்திரன் - மகன்
Mobile : +33664298286
கீதா - மருமகள்
Mobile : +33650038830
சுதன் - மகன்
Mobile : +14375668636
யசோ மாலா - மருமக்கள்
Mobile : +33609743373