2ம் ஆண்டு நினைவஞ்சலி: அமரர் செல்லையா சுப்பிரமணியம்


பிறப்பு 15 MAY 1944 *** இறப்பு 12 FEB 2018
C.T.B மணியண்ணை- ராஜ்மணி பந்தல் சேவை
இறந்த வயது 73
நீர்வேலி(பிறந்த இடம்) கனடா




யாழ். நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த செல்லையா சுப்பிரமணியம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.


எங்கள் அன்புத் தெய்வமே!
அணையாத சுடராக எமைக் காத்த அப்பாவே!
இன்னும் ஆறவில்லை எங்கள் துயரம்
எங்கே மறைந்தீர்கள்...?

நீங்கள் காட்டிய பாதை
எமக்கு கலங்கரை விளக்கம்..!
நீங்கள் உழைத்த வியர்வை
எங்கள் உடம்பில் ஓடும் உதிரம்..!

எத்தனை காலமானாலும்
எங்கள் இதயம் உள்ளவரை
உங்கள் நினைவோடு நாமிருப்போம்..!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!


அன்னாரின் ஆத்மாசாந்தி பிரார்தனை 23-02-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் ந.ப 12:00 மணிவரை நடைபெறும். அத்தருணம் தாங்களும் தங்கள் குடும்ப சகிதம் வருகைதந்து அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் மதியபோசன நிகழ்விலும் கலந்துகொள்ளும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

Address:
Sri Ayyappa Samajam Of Ontario 635 Middlefield Rd, Scarborough, ON M1V 5B8, Canada

தொடர்புகளுக்கு
குமார் - மருமகன்

Mobile : +447711984055

சீனு - மகன்

Mobile : +16476074451

கோபி - மகன்

Mobile : +33629882680

வினோ - மகன்

Mobile : +16478855474

Posted on 23 Feb 2020 by Admin
Content Management Powered by CuteNews