Obituaries - மரண அறிவித்தல்



மரண அறிவித்தல்: திருமதி கனகசபை வள்ளிப்பிள்ளை

பெயர்: திருமதி கனகசபை வள்ளிப்பிள்ளை
இடம்: நீர்வேலி



சிறுப்பிட்டியைப் பிறப் பிடமாகவும் புத்தூரை வதி விடமாகவும் தற்போது சிறுப் பிட்டியில் வசித்து வந்தவரு மான கனகசபை வள்ளிப் பிள்ளை நேற்று (24.08.2010) செவ்வாய்க்கிழமை காலமா னார்.
அன்னார் காலஞ்சென்ற வர்களான கார்த்திகேசு (பாண்டியர்) பூதாத்தைப் பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும் காலஞ்சென்ற வர்களான சுப்பிரமணியம் பர்வதராசபுத்திரி தம்பதியின ரின் அன்பு மருமகளும் காலஞ் சென்ற சுப்பிரமணியம் கனக சபையின் அன்பு மனைவியும் திருச்சிற்றம்பலம் (பிரான்ஸ்), மகாலிங்கம், காலஞ்சென்றவர்களான சிவதேவி, சுவேந்திரன் ஆகியோரின் அன்புத் தாயும் சரஸ்வதி, ருக்குமணிதேவி, காலஞ் சென்ற கதிர்காமநாதன் ஆகியோரின் அன்பு மாமியும் வாசவன், கேச வன், ஜனனி, சாம்பவி, மதிவதனன், தசாந்தன் ஆகியோரின் பேர்த்தி யும் காலஞ்சென்றவர்களான கந்தப்பிள்ளை, செல்லாச்சிப்பிள்ளை, சின்னத்தம்பி, சின்னப்பிள்ளை மற்றும் வேலுப்பிள்ளை ஆகியோ ரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (25.08.2010) புதன் கிழமை அவரின் சிறுப்பிட்டி இல்லத்தில் இடம்பெற்று, பிற்பகல் 2 மணியளவில் பூதவுடல் தகனக்கிரியைக்காகச் சிறுப்பிட்டி மத்தி இந்து மயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.


தகவல்: திருச்சிற்றம்பலம் 0777743462,
மகாலிங்கம் 0779672845
(மகன்மார்).
சிறுப்பிட்டி மத்தி,
நீர்வேலி.
(102441)

Posted on 27 Aug 2010 by Admin
Content Management Powered by CuteNews